திருச்சி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் நமது நிருபர் செப்டம்பர் 25, 2019 தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறது.